ஐரோப்பாவில் நிர்க்கதியான ஆயிரக்கணக்கான அகதிகள்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 13,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.  கிரேக்க தீவான லெஸ்போஸில் அமைந்துள்ள மோரியா முகாம், ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தற்காலிக இல்லமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, அம்முகாமில் தீ ஏற்பட்டது. இதனால் முகாமின் பெரும்பகுதி தீயினால் அழித்தது. மக்கள் உயிரை காத்துக்கொள்ள முகாமைவிட்டு தப்பியோடிய பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று புதன் கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு, எஞ்சிய … Continue reading ஐரோப்பாவில் நிர்க்கதியான ஆயிரக்கணக்கான அகதிகள்!